நாற்புறத்திலும்
நாலயிரம் விதமான
காதல் மலர்ந்தாலும்
ஓராயிரம் காலத்திற்கு முன்பு
மலர்ந்த
சீதையின் காதலைப் போல்
இனி எவருமுண்டோ
உண்டென்றால்
உணவுக்கு ஒன்று
உறவுக்கு ஒன்று
உடைக்கு ஒன்று என
தேர்வு செய்வதைவிட
உனக்கு ஒன்று அதுவே
உலகுக்கு நன்று என
தேர்வு செய்து பார்
எல்லா நாளுமே பிரவரி 14 ...!
வணக்கம்
ReplyDeleteதாங்கள் சொல்வது உண்மைதான் சீதையின் காதல் போல் இனி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உண்மை தான் பகிர்வுக்கு நன்றிகள் பல
Delete