சரிசெய்ய முடியா |
பிழையைச் சொல்லியதால் |
சமாதியாகிறேன்
|
அடுத்த
ஜென்மத்திலாவது
|
இருவரும்
ஒரே பிரிவில்
|
பிறப்போம்
என்று !
|
சமாதியாகிறேன் ...!
Labels:
காதல் கவிதைகள்

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ்.எண் 15
Labels:
புத்தகம்

கலிகால சீதை ...!
உன்னுடன் பேசிய வார்த்தைகள்
மண்ணுடன் மறைவதற்குள்
கண்ணுடன் வருவாய் என
காற்றைக் கடன் வாங்கி
காத்திருக்கிறேன் ...
கலிகால சீதை ...!
Labels:
காதல் கவிதைகள்

ஹிஷாலியின் ஹைக்கூ !
ஜாதிப்பறவையை
கொய்தது
கொய்தது
ராமன் அம்பு ...!
Labels:
ஹைக்கூ

அருவி இதழ் எண் - 20
குடிகார அண்ணா |
தேடினான் |
தங்கமான மாப்பிள்ளை…! |
அரை இரவு |
ஆவலுடன் காத்திருக்கும் |
கனவு …! |
மறைந்த நினைவுகள் |
உயிர்பெற்றது |
கவிதையில்
..!
|
Labels:
புத்தகம்

Subscribe to:
Posts (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...