| சரிசெய்ய முடியா |
| பிழையைச் சொல்லியதால் |
|
சமாதியாகிறேன்
|
|
அடுத்த
ஜென்மத்திலாவது
|
|
இருவரும்
ஒரே பிரிவில்
|
|
பிறப்போம்
என்று !
|
சமாதியாகிறேன் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ்.எண் 15
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கலிகால சீதை ...!
உன்னுடன் பேசிய வார்த்தைகள்
மண்ணுடன் மறைவதற்குள்
கண்ணுடன் வருவாய் என
காற்றைக் கடன் வாங்கி
காத்திருக்கிறேன் ...
கலிகால சீதை ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹிஷாலியின் ஹைக்கூ !
ஜாதிப்பறவையை
கொய்தது
கொய்தது
ராமன் அம்பு ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருவி இதழ் எண் - 20
| குடிகார அண்ணா |
| தேடினான் |
| தங்கமான மாப்பிள்ளை…! |
| அரை இரவு |
| ஆவலுடன் காத்திருக்கும் |
| கனவு …! |
| மறைந்த நினைவுகள் |
| உயிர்பெற்றது |
கவிதையில்
..!
|
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Comments (Atom)
-
நீர் வளையத்தில் மிதந்து வரும் விளக்கில் கடவுள் தரிசனம் மனக் கதவின் வழியாக தினமும் போய் வருகிறேன் ...
-
நீ வந்த நேரத்தில் என் இதயமும் தூங்கவில்லை என்னை தூங்கவைக்கும் கண்களும் தூங்கவில்லை நாட்களை எண்ணும் நாளும் பொளுதும் தூங்கவில்லை நீ ந...
-
குடியால் கெட்டு மடியும் மனம் தடியடிப் பட்டும் திருந்தவில்லை பொதியடிப் பட்ட மக்களிடம் மிதியடிப் பட்டும் திருந்தவில்லை சதியடிப் பட...
