பூமி மங்கை ...!

காமம் பசியாகும் போது 
பழி வாங்குகிறது
பஞ்ச பூதங்கள் !
காமம் 
பக்தியாகும் போது 
பரவசமாகிறாள் பூமி மங்கை ...!

8 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145