அன்று |
நீயும் நானும் |
ஆபாசமில்லா |
அழகிய தமிழில் |
அலைபேசியில் உரையாடிய நாள் |
ஆஸ்கார் விருதைவிட |
ஆனந்தமானது ...! |
ஆஸ்கார் விருதைவிட ஆனந்தமானது ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
அழகிய தமிழில் அழகான வரிகள். பாராட்டுக்கள். இதற்கே ஓர் ஆஸ்கர் விருது அளிக்கலாம் தான். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா
Deleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteகலக்கல்...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete