கரு வளர்ச்சி முதல்
குரு பெயர்ச்சி வரை
வாழ்ந்துவிட்டேன்
பலன் என்னவோ
முதிர் கன்னி ...!
|
முதிர் கன்னி ...!
Labels:
பெண்ணியக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
//குறு பெயர்ச்சி வரை // தவறு
ReplyDelete’குரு ’ என்று மாற்றி விடவும்.
முதிர்க்கன்னியின் வருத்தத்தை நன்றாகவே பதிவு செய்துள்ளீர்கள். யாருக்கும் அந்த நிலை வரக்கூடாது.
கருத்திற்கு வருகைக்கும் மிக்க நன்றிகள் ஐயா
Deleteவேதனை...
ReplyDeleteஆம் அண்ணா இதே மாதிரி எத்தனையோ பெண்கள் இன்னும் இருக்கிறார்கள் ...
Deleteயாருக்கும் வரக்கூடாத நிலை
ReplyDeleteவந்து கொண்டே தான் இருக்கிறது என்ன செய்வது அண்ணா காலம் மாறும் என்று தான் நினைத்துக்கொள்ள வேண்டும்
Deleteகருத்திற்கு நன்றிகள் அண்ணா
குறுங்கவிதை அருமை.. விதிபயன்தான் சில பெண்களுக்கு.. கொடுமை.
ReplyDeleteஆம் சரியான கருத்து அக்கா நன்றிகள் பல ..
Delete