வெள்ளி தோறும்
அர்ச்சகருக்கு தட்சணை
அம்பாளுக்கு நெய்விளக்கு
காலம் கடந்து கண்விழித்தேன்
அள்ளித் தரும் விதியை
ஆண்டவனாலும்
வெல்லமுடியாது என்று ...! |
அள்ளித் தரும் விதி...!
Labels:
பெண்ணியக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
அள்ளித் தரும் விதியை
ReplyDeleteஆண்டவனாலும்
வெல்லமுடியாது என்று ...!
விதி வலியது ..!
வலியதிலும் கொடியது விதி...
Deleteகருத்திற்கு நன்றிகள் அக்கா
விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்கிறார்கள்...
ReplyDeleteஅதெல்லாம் வெறும் பேச்சு தான் அண்ணா அந்த மதியைக் கூட விதி தான் என்று நான் சொல்லுவேன்
Deleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அண்ணா
உண்மை சகோ...
ReplyDeleteஅள்ளிக்கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்
தன்பங்கிற்கு விதி
கொட்டிக்கொடுப்பதை தடுக்க யாருமில்லை...
மிகவும் அழகாக சொன்னீர்கள் அக்கா ...
Deleteரெம்ப நன்றிகள்
அள்ளித் தரும் விதியை
ReplyDeleteஆண்டவனாலம்
வெல்ல முடியாதுதான்,
அருமை சகோ
விதியை மதியால் வெல்லலாம் என்பதும் விதியே என்று கூறுகிறேன் ....
Deleteகருத்திற்கு அன்பு நன்றிகள் அண்ணா
உண்மைதான் சகோ.. தலை எழுத்தை மாற்ற முடியுமா .
ReplyDeleteதாங்கள் கூறுவதும் முற்றிலும் உண்மை தான்
Deleteவருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றிகள் அக்கா
அருமையாகச் சொன்னீர்கள், உண்மைதான்
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றிகள் அக்கா
Deleteவிதி வலியதுன்னு சும்மாவா சொன்னாங்க சகோ! ஆனா, அதுக்காக முயற்சிக்காம இருக்கவும் கூடாது. நம்ம முயற்சியை பார்த்து அந்த விதி கூட கொஞ்சம் மனமிறங்கலாம் இல்ல?!
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திக்கும் என் அன்பு நன்றிகள் பல மேலும் ஒரு சின்ன விளக்கம் அக்கா தவறாக என்ன கூடாது இதோ ...
Delete//விதி வலியது தான் அக்கா இருந்தும் அந்த முயற்சி என்பதும் ஓர் விதியின் மறு பகுதி தானே அந்த முயற்சியுளும் மனமிறங்கும் விதியும் கூட ஓர் விதியே சரி தானே அக்கா //