
உனது பொய்கள்
சிரித்தப் போது
காதலர்களாணோம் ...
உனது மெய்கள்
வலித்தப் போது
கணவன் மனைவியானோம்
இரண்டிற்கு நடுவில்
இளைப்பருகிறது சுயநலம் ...!

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சூப்பர்...!
ReplyDeleteநன்றி அண்ணா !!!!!!!!
Delete