முற்றுப் புள்ளிகள் ....!



விடுபட்ட இடத்தை 
நிரப்பி விட்டேன் 
சரியா தவறாவென 
உணரும் முன் 

எழுப்பியக் கேள்விக்கு 
எழுதுகிறேன் பதில் - அங்கே 
விடை ஒன்று வந்துவிட்டால் 
விதிக்கேது புத்தகம் 

சதியே நீயும் சரளமாக 
வளம் வருகிறாய் 
உலக ஊசியில் தைக்கும் 
உணர்வு பக்கமாய் இல்லாமல் 

கனவு அட்டையில்  
காலத்தை நகர்த்தும்  
முற்றுப் புள்ளியாய் ...!


4 comments:

  1. கடைசி வரிகள் அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா தாங்கள் நலம் ?

      Delete
  2. Replies
    1. சுற்றி சுற்றி வளம் வருகிறாய் இக்கருத்தை கொண்டது அண்ணா தங்கள் வருகை மிக்க நன்றிகள் !

      மேலும் தங்களை வெகு நாட்களாக இங்கு காணவில்லையே வேலை பளு அதிகமா ?

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145