பாவ அறிக்கை
பதில் கேட்கும் நேரம்
சாபங்கள் நீங்கி
சமாதானமானோம்
அவரவர் தெய்வங்கள் முன்
அதன் வரலாறு இதோ!
இறந்தவர் உயிர்த்தெழுந்தார்
இயேசு ஆனார்
இயற்கைகள் உயிர்த்தெழுந்தது
பொங்கலானது
இதயம் புதிதாய்
உயிர்த்தெழுந்தால் போதும்
இன்பமே இல்லமாகும்
என்றது என் கவிதை
அனைவருக்கும் கிருத்துமஸ் நல்வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...