வலிகளின் விழிகளில்
வடிகின்ற துளியில்
முகங்கள் நனைந்து
முடிக்கின்ற கதையல்ல இது ?
துடிக்கின்ற மனதில்
துடைக்கின்ற சுகங்கள்
பட்ட அவமானத்தில்
படைக்கின்ற யுகங்களாய்
விடியும் நாளை எண்ணி
விதைக்கிறது வீழ்ந்த நெஞ்சம்
வெற்றியை நோக்கி ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உற்சாக தரும் வரிகள்...
ReplyDeleteஇன்றும் 43 பகிர்வுகள்... படித்தேன்... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDelete