கண்கள் மோதி
காதல் வலிப்பதில்லை
ஆனால்
கனவுகள் மோதி
காலை வலிக்கிறது
அருகில்
நீ இல்லாததால்
இருந்தும்
மோதி
முத்தெடுக்கிறேன்
சொத்தான முத்துவை
என் சொந்தமாய்
பந்தம் கொள்ளும்
நாட்களின் சுமையான
வலியைவிட
சுகமேது இவ்வுலகில் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...