விளக்கு ...!


உருகும் திரியில்

எரியும் ஒளியே

உன்னை வணங்கும்

மனதில் விளங்கும்

பொருளாய்

துளங்கி நின்று

துயரம் துடைப்பதால் தானோ

சகலத் துறையிலும்

சாதனைப் படைக்கிறாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145