ஏதோ ஒரு மோகம்
ஏதோ ஒரு தாகம்
சேர்ந்து இசைக்கும்
ராகமாய் காதல் பிறக்கும் ....!
அங்கே ....
சோகமே மேகமாய்
தோன்றி
காற்றில் கரைந்து
கானல் நீராய்
கண்ணில் வடியும்
மழை துளியகிறது ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...