இசையின் கோவில்...!


இயற்கையில் முதுமையானாலும்
இசையில் குழந்தையாய்
மழலை மொழியுடன்
மனதின் இசையில்

நிலவை ஆளும்
இதயக் கோயிலாய்
உதய கீதங்கள் பாடிய
இன்னிசை மைந்தனாய்

தென் திசையெல்லாம் கேட்டிட
அபூர்வ ராகமாய் சொருபம்
கொண்ட ராஜா எங்கள்
இளைய ராஜா ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145