இளைப்பாறாமல் போனதால்...!


கடவுளுக்கு தெரியும்
என்
கல்லறை நாட்கள்
காதலுக்கு புரியும்
என்
கருவறை நாட்கள்
இவை
எதுவுமே புரியாமல்
உறவுமே தெரியாமல்
உறைந்துவிட்டேன்
உயிரே
உன் இதயத்தில்
என் இதயம்
இளைப்பாறாமல் போனதால்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145