நடந்த நிழலில் கடந்த உயிரே
உன்னை இழந்த நொடியில்
விழுகிறேன் காதல் புத்தகத்தில்
அன்றே எழுதிவிட்டேன் நீ
என்னில் பாதியென்று இனி
கண்ணில் பூத்த மலராய்
காலங்கள் தோறும் இம்மண்ணில்
பூப்போம் காதல் பூக்களாய் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...