காதல் பூக்களாய் ...!


நடந்த நிழலில் கடந்த உயிரே

உன்னை இழந்த நொடியில்

விழுகிறேன் காதல் புத்தகத்தில்

அன்றே எழுதிவிட்டேன் நீ

என்னில் பாதியென்று இனி

கண்ணில் பூத்த மலராய்

காலங்கள் தோறும் இம்மண்ணில்

பூப்போம் காதல் பூக்களாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145