கடை கண் பார்வை...!


சுகம் சொர்க்கம் எல்லாம்
பெண்ணிடம் உள்ளது
என்பார்கள்...

நானோ கண்ணிடம் உள்ளது
என்றேன் ஏன் தெரியுமா ?

பாதாளமும் வேதாளமாய்
மாறிவிடும்

காதலியின் கடை கண் பார்வை
பட்டுவிட்டால்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145