உன் காதல் ....!


இடைவிடாத தூரத்தில்
இயற்றும் நிலவொளியில்
கண்ணிசைக்கும்
கிளையினை பார்த்து
இலையை தழுவும்
தண்ணீரின் சுகம் தான்
என்னோடு உன் காதல் ....!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145