ஆண்டின் முதல் மாதத்தில்
ஜனித்தேன் அன்பே உன்னை
என் மனதில் !
இரண்டாம் மாதம் வரை
இடையுறாது பின் தொடர்ந்தேன்
காதலை சொல்ல !
கன்னியின் கடைக் கண்பார்வை
பட்டநொடியில் இதயம்
சிறகுகள் இல்லா
பறவைப் போல் சிறகடித்தது !
வந்தாள் அருகில்
இரண்டில் வளைந்தாள்
பத்தில் டெலிவரியா என்று
வாய் மொழியால் சிதைத்து விட்டால்
சிறகொடிந்த பறவையாய் ....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...