சிறகொடிந்த பறவையாய் ....!


ஆண்டின் முதல் மாதத்தில்
ஜனித்தேன் அன்பே உன்னை
என் மனதில் !

இரண்டாம் மாதம் வரை
இடையுறாது பின் தொடர்ந்தேன்
காதலை சொல்ல !

கன்னியின் கடைக் கண்பார்வை
பட்டநொடியில் இதயம்
சிறகுகள் இல்லா
பறவைப் போல் சிறகடித்தது !

வந்தாள் அருகில்
இரண்டில் வளைந்தாள்
பத்தில் டெலிவரியா என்று
வாய் மொழியால் சிதைத்து விட்டால்
சிறகொடிந்த பறவையாய் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145