துணிவோடு சொல்ல நினைத்தேன்
என்னுள் தூங்கிய வலிகளை
என் துணைவனிடம்....!
அவனோ...
ஏங்கிய கண்ணீரில் எழுதிய
கோலங்கள்
என் இதயத்தில் சொல்லியது....
இருவரும் ...
தாங்கிய அன்பில் சில நொடி
தூங்கி பார்த்தோம்...
இதயம் லேசாகியது
வலிகள் லுசாகியது
காதல் வார்த்தை இல்லாமலே
கண்ணீரில் கரைந்தது
காயங்கள் இல்லா
கண்ணீர் முத்தத்தில்...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...