நாறுக்கும் பூவுக்கும் உள்ள
சொந்தம்
மண்ணுக்கு போவது போல்
மனிதா ....?
வாசமில்லாத தலைகளுக்கு
வாடி பூக்கட்டும்
ஜாதி இல்லையென்ற விதைகளாய்
நம் தாய் மண்ணில் ...!
அப்போது காண்போம்
சமத்துவத் தோட்டத்தில்
மகத்துவம் படைக்கும் மக்களாய் ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...