காதல் என்பது எது வரை ...?


நிலவை நேசித்தேன்
மறையும் வரை

கனவை நேசித்தேன்
கலையும் வரை

இரவை நேசித்தேன்
விடியும் வரை

மலரை நேசித்தேன்
உதிரும் வரை

உன்னை நேசித்தேன்
என்னுயிர் கல்லறை
போகும் வரை...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145