இரு கரம் பற்றும் முன் நம்
இரு இதயம் பற்றி விட்டது
தொற்று வியாதியாய் வாழும் உலகில்
அதில் அடைக்கலம் புகுந்துவிட்டேன்
அமைதியான ஓர் அகிலத்தில் நீ
ஆணென்றும் நான் பெண்ணென்றும்
அறியா அகிம்சை தாலாட்டில் ..!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...