மௌனத்தில் சிரித்த உதடுகள் ...!


மௌனத்தில் சிரித்த உதடுகள்
மயங்கிய விழிகளில்
நனைந்த மொழிகளாய்
நாணத்தில் வழிந்த நீரில்
சிவந்த கன்னங்களை
செல்லமாய் முத்தமிட்டதால் ......!

எண்ண சிதறல்களில்
வண்ண கோலமாய்
வாசம் வீசியதில்
நேசம் கொண்ட நெஞ்சம்
பாசத்தால் மோசாம் போகாமல்
வேசமாய் வாழ்கிறது
காதல் வாசத்தில்
கனிந்த மாது .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145