சுமக்காமல் சுமக்கிறேன்
சுகமான காதலை
அன்பே
இழக்காமல்
என்னை எழுதுவாயா
உன்னில் நான் பாதியென்று
மறைக்காமல் சொல்லுவேன்
மறு ஜென்மம் எடுத்தாலும்
உன் மடியில் என்னுயிர்
தவழவேண்டும் என்று ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...