மனிதா நீ
உலவும் சாலையில் நான்
நிழலும் நிஜமுமாய் நின்றேன் ....!
என் நிலைகண்டு
உன் மனக்கோயிலில் என் மரணம்
தினக்கோயிலாய் பூஜை செய்து
இனிவரும் நாளில் என்பேர் போற்ற
தன்பேர் சிலையாய்
இத்தரணியில்
மண் சிலையாய் மாறி
புன்செய் உயிரை
இப் பூமிக்கு விதையாக்கு ....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...