காதல் எந்திரம் !


சிந்தனைகள் பூக்கும்
சிற்றின்பத்தில் .....!

வஞ்சனையாய் பூத்த
காதல் ....!

வாலிப மனசை
வாட்டி வதைப்பதால் ....!

பஞ்சனையின் மந்திரங்கள்
அந்தராமாய் பூப்பதால் ....!

எந்திரமாய் மாறிகிறது
இன்றை காதல் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145