சிந்தனைகள் பூக்கும்
சிற்றின்பத்தில் .....!
வஞ்சனையாய் பூத்த
காதல் ....!
வாலிப மனசை
வாட்டி வதைப்பதால் ....!
பஞ்சனையின் மந்திரங்கள்
அந்தராமாய் பூப்பதால் ....!
எந்திரமாய் மாறிகிறது
இன்றை காதல் ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...