பெண்ணின் அழுகை
மண்ணில் புதைந்து மீண்டும்
விண்ணில் விழுகிறது
மழையாய்....!
என்னில் அடங்குமோ
இந்த மண்ணில் இல்லா
பஞ்சம் மீண்டும் கண்ணில்
சிந்தியதால் .....!
உன்னில் நின்று வாழ்கிறேன்
எண்ணில் அடங்கா
தீவாய் கடல் மண்ணில் மீண்டு
கால்பதிக்கவே ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...