ஏன் இந்த முற்றுப்புள்ளி.....!


பெண்ணே
உனதருகில் நின்ற போது
நமக்கே தெரியாமல்

தும்மலை பகிர்ந்தோம்
இருமலை பகிர்ந்தோம்
காய்ச்சலைக்கூட பகிர்ந்தோம்
இருந்தும்

காதலை பகிர்ந்து கொள்ள
மட்டும் கண்ணே
உன் மூச்சுக்காற்று
முற்றுப்புள்ளி வைக்கிறதே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145