நீங்காத கனவுடுத்த கவி மடந்தை
பொங்கியெழும் தருணம்
சீரும் விழியால் திசைபறக்க
ஏறும் மொழியால் தக்க வைத்த
ஆசையெல்லாம்
பொங்கி வழியும் வாசனைபோல்
இன்பம் இசைக்கும் நொடியில்
அகிலம் மறந்து
அரக்கியானேன் உன் அருகில் நின்று
உயிரை பருகும்
உணர்ச்சி விசமாய் !
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...