மரணம் மறுநாள் என்று
தெரிந்தும் சிரிக்கும் மலர்கள்
வடிக்கும் இதழில் முடிக்கும்
விருந்தாய் காதல் கொள்கிறது
கல்லறை முதல் கருவறை வரை
ஒற்றை காலில் நின்று
சட்டைகால் போட்ட மனிதனுக்கும்
வெற்றி கால் தந்து விடை பெறுகிறது
இந்த காதல் ரோஜா ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...