வெற்றி சிதறல்கள் ...!


உணராமல் உணர்கிறேன்
உன்னை என்னுள்
தந்த நினைவுகளை

கண்ணுள் தந்து
கவிதையாய்
கண்ணீர் வடிக்கிறேன்

நினைவே மண்ணுள்
கரையும் முன்
என்னுள் கரைவாயா சொல்

உன் கண்ணில் புதைத்து
முடிக்கிறேன்
எண்ணில் அடங்கா ஆசைகளை
நம்மில் அடங்கும்
வெற்றி சிதறல்களாய் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145