குமுறும் நெஞ்சங்கள்
குனிந்து சென்றாலும்
ஓர் நாள்
நிமிர்ந்து பார்க்கும்
நிஜமான வெற்றியை
நேர் கண்டு ....!
அப்போது
வருத்திய உள்ளங்களே
வாரீர் வாரீர் என்று
வாரி அணைக்கும்
தற்பெருமை இல்லா
தமிழ் மகனாய் !
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...