பிச்சைக்காரி...!


இறக்கம் இதயத்தில் இல்லை
உன் இமையில் உள்ளது

எனக்காக ஒரு சொட்டு கண்ணீர்
விட்டால் போதும்

உன் முன் ஜென்ம பாவம் நீங்கி
பின் ஜென்ம சாபமாய் விலகுவேன்

என் பசியை போக்கும் புண்ணியவானின்
பாவத்தை ஏற்கும் பிச்சைக்காரியாய்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145