காலடியை தேடி ....!


சிற்றின்பமாய் வந்தவள்
பேரின்பத் தாமரையாய் என்
பெயரில் பூத்தாள் .....

தாகம் தீர்க்கும் முன்
தாடியுடன் அலைய விட்டுவிட்டால்
என்னை தண்ணியில்லா காட்டில் ....

வறண்ட இதயத்துடன் வாழ்கிறேன்
என்றோ அவாள் வாடுவாள்
என்று
அன்றே விழித்திடுவேன்...

காதல் சூரியனாய் அவள்
காலடியை தேடி ....!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145