நாயகன் நாயகி...!


ஆயிரம் எண்ணங்கள்
அவனோடு சொல்ல
ஆயினும் வெக்கங்கள்
ஆயிரம் சொல்ல

பூ விழி தேடுகையில்
தேன் துளி கூடியது
பூ விழி தூங்கையில்
மான் விழி தேடியது

யார் விழி தேடா நேரம்
நாள் விழி கோலம் பூத்திடுது
இங்கே
நாயகன் நாயகி
இதயமும் எங்கோ
பறந்திடுது...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145