எழுதுகோல் இன்றி
எழுதுகிறது என் இதழ்கள்
பசியாய் மாறியவன்
பரிமாற மறுக்கிறான் ....!
ருசியாய் இருந்தவன்
ரசிக்க மறுக்கிறான்....!
கனவாய் வந்தவன்
காதலிக்க மறுக்கிறான் ...!
ஆனால் உயிராய் மட்டும்
வாழ்கிறான் ....!
என் ஒவ்வொறு நொடியிலும் .!!!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...