பெண்ணே
நானும் நீயும்
சேர்ந்து நின்ற
நிழல் நிஜமில்லை
நம்
நிழலை நிஜமாக்கிய
மரத்தின் நிழல் தான்
நிஜமென்று கண்டேன்
நீ
என் நிழலாய்
பின் தொடரவில்லை
என்ற போது
மரம் சிரித்தது
இலையுதிர் காலமாய்
நான் நின்றாளும்
நிழல் தரும்
காலமாய் வாழ்கிறேன்
நிஜமான உலகில் ...!
உண்மை... சிந்தனை அருமை...
ReplyDelete