இடைவிடாத இடைவெளியில்
இதயம் ஏங்குகிறது உன்
இதழ் வரி கொட்டும் முகவரியை தேடி
பெண்ணே அழுவரி தந்த நாட்கள் இனி
சுக வரியாய் என்னை சுமக்கும்மானால்
உயிர் வரியாய் வாழ்கிறேன்
உன் உடல் வரி கொண்ட மனதில்
உயிர் வலி செல்லும் காதலில்
நிலைவரியாய் நீங்கா இடத்தில்
நிஜமான காதலுடன் ........!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...