உப்பிட்டவரை உள்ளளவு நினை ...!


வான்மகள் 
வேர்வை சிந்திக் களைத்ததால் 
தான் என்னவோ!

மண்ணில் முத்தமிட்ட 
துளிகள் எல்லாம் 
கடலைத் தேடி ஓடுகிறதோ !

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145