நீ பாதி நான் பாதி ...!


நினைக்க நினைக்க
நிம்மதி இல்லை
நிம்மதி இருந்தால்
என் இதயம் துடிப்பதில்லை
இருந்தும் நினைக்க
மறந்ததில்லை நினைக்கிறேன்
நீ என்னில் பாதி என்று ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145