சரணமும் பல்லவியுமாய் ....!


பகலால் நினைக்கிறேன்
இரவால் அணைக்கிறேன்

உறவால் பிரியும் மனதை
என் உணர்வால்
சேர்க்கிறேன்

உயிரால் பூத்த
காதலில்
நல் உரமாய் மாறும்

சாதலே காதலால்
வாழ்கிறேன் உன்
சரணமும் பல்லவியுமாய் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145