கை விரல் நகமாய்
வளர்ந்த காதலை
அவன் மெய் விரல்
பற்றவே பொய் விரல்
நகத்தை அறுக்கிறேன்
செய்விராலால் கோலமிடும்
மைவிழிப் புள்ளியில்
மயங்குகிறேன் அழகிய கோலமாய்
என்னை அழித்து விடாதே
வழி துணையாய் வருகிறேன்
உன் வாசல் தேடி ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...