உழவன்...!


காலையில் காளையை ஓட்டி
கடுங்காப்பி வயிற்றோடு
கடும்ப் பனியிலும்
கதிரவனை வணங்கி 
கடமையைச் செய்தான் 

வாழைத் தோட்டத்திற்குத் 
தண்ணீர் பாயிச்சி 
வரப்புக்கு வகுடெடுத்து 
வேண்டாத களைப்பிடிங்கி 

எவனோருவனோ உண்பதற்கு 
ஏழையாக இருந்தாலும் 
எடுத்த வேலையை இதயமுடன் 
செய்து முடித்தான் உழவன்...! 


2 comments:

  1. அவன் தான் உலகில் உயர்ந்தவன்...

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145