இந்திரனாய் இதயத்தில்
நுழைந்தாய்
இப்போது
சந்திரனாய் உதித்து
மறைந்து விடுகிறாய்
என் இருவிழி உலகில்
ஏனோ...?
புரியவில்லை இருந்தும்
புலம்புகிறேன்
கவிதை
மொழியில் கண்ணிருந்தும்
கண்ணில்லாப் பிழை போல ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...