நினைத்து நினைத்து மறக்கிறேன்
நினைவே இல்லாமல்
அசைத்து அசைத்து மொழிகிறேன்
ஊமை விழியில்
சுவைத்து சுவைத்து வாழ்கிறேன்
சுமையான கனவில்
இவை எப்போது புரியும் உனக்கு
அப்போது நான் பிறப்பேன்
உன் காதல் பந்தத்தில் ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...