| இளையவனே உன்னை என் |
| இமைகள் காணவில்லை |
| இருந்தும் உன்னைக் காண |
| இதயம் துடிக்கிறது |
| இதற்கு பேர் தான் காதலா? |
| அன்பே ...! |
| தோழனாய் இருந்த காவலனே |
| உன்னை காதலனாய் மாற்றிய |
| நினைவுகளை
நினைக்கையில் கண்ணீர் துளிகள் |
| என்னை முத்தமிடுகிறது |
| ஊமையாய்
பேசிய வார்த்தைகள் எல்லாம் |
| என் உதிரத்தில் கலந்ததால் |
| உயிரியல்
மாற்றம் கண்டு உறுதி செய்கிறது |
| உன் மீதான என் காதல் |
| அமுதமும் பாலும் ஆயிரம் இருந்தும் |
| ஆன்பே உன் அரைநொடி வாய்மொழி |
| அமுதம் கேட்டால் போதும் என் |
| ஆயில் அதிகரிக்கும். |
| உன் மௌனம் அழகானது தான் |
| இலையென் என் உணர்வுகள் புரிந்தும் |
| புரியாததுபோல் நடிப்பது இன்னும் |
| என் துடிப்பை அதிகமாக்குகிறது |
இருந்து நீ எனக்கில்லை என்றாலும் |
| உனக்காகவே வாழ்வேன் உன் |
| நினைவில்...!!! |
|
|
என் காதலும் புதியது...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
நீரால் உடல் தூய்மையாகும் - உன் நினைவால் நம் காதல் தூய்மையாக்க கடல் தாண்டி வந்துவிடு என் கதிரவனே ...!

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...