கற்பனையைக் கடன்வாங்கி
கவிதை வடிக்கிறேன்
காதலியே ஒப்பனையாய்
செலவு செய்வாயா
நான் உன் காதலன் என்று
அன்றே செவிசாய்க்கிறேன்
வரவாய் வந்த வாய்மொழியை
வரதட்சணை இல்லா
வாழ்க்கை துணைவியாய்
என் இல்லற வங்கியில்
விளக்கேற்றும்
அசையா சொத்தாய்...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...