கட்டி வைத்தேன்
கண்களை
பொத்திவைதேன்
மனசை
கத்திபோல் பாயிந்த
உன் விழி அம்பால்
மொழியிலந்த விழியாய்
கலையிலந்து
காதல் சொர்க்கத்தில்
கண் மூடுகிறேன்
கண்ணா உன்
கற்பனை கவிதையில்
என்னை
காகிதமாக்கி விற்றுவிடாதே ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...