என்னை காகிதமாக்கிவிடாதே...!


கட்டி வைத்தேன்
கண்களை

பொத்திவைதேன்
மனசை

கத்திபோல் பாயிந்த
உன் விழி அம்பால்

மொழியிலந்த விழியாய்
கலையிலந்து
காதல் சொர்க்கத்தில்
கண் மூடுகிறேன்

கண்ணா உன்
கற்பனை கவிதையில்
என்னை
காகிதமாக்கி விற்றுவிடாதே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145